‘பல்லி’கூடவும் வாழப் பழகிட்டேன்!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

“உஷ்...” என்றார் வீட்டம்மிணி. க்ளினிக்கில் அழகான நர்ஸ் விரலை உதட்டில் வைத்து உஷ் சொல்வது போல. எதுக்குன்னு புரியாம ஒரேயடியா உஷ்ஷிட்டேன்.

 “இப்ப பாருங்களேன். வலது காலை முன்னாடி வச்சு வரும்”னு அம்மிணி ரன்னிங் கமென்டரி சொன்னாங்க. அது நாலு காலோட வந்துச்சு. என்னவோ ஏதோன்னு குழம்பிராதீங்க.

கிச்சன் மேடைல அழகிப் போட்டிக்கு ஃபைனல் ரவுண்டு வராப்ல வந்துகிட்டிருந்துச்சு அந்தப் பல்லி ! அவ்ளோதான். அலறிக்கிட்டு ஹாலுக்கு வந்துட்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE