‘நாளைக்கும் வந்துருங்க’- அம்மூஸ் கிச்சன் அட்ராசிட்டீஸ்!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

கடைத்தெரு போயிட்டு திரும்பி வீட்டுக்குள்ர போவலாம்னு கதவுல கை வச்சப்போ ‘அப்பா'ன்னு சத்தம் கேட்டுச்சு. திரும்பினா எதிர் வீட்டுல மகனார். அந்த வீடு அப்பப்போ காலி ஆயிரும். குடி வரவங்க ஆறு மாசம் இருந்தா அதுவே அதிகம். அதனால எப்பவும் டூலெட் போர்ட் தொங்கும். புது ஆள் குடி வரவரைக்கும் கேர்டேக்கர் நான்தான். 

அந்த வீட்டுக்குள்ர போனேன்.

"ஏண்டா.. நம்ம வீட்டுல என்ன சிக்கல்" தெரிஞ்சுகிட்டா இப்படியே எஸ்கேப் ஆயிரலாம்னு கேட்டு வச்சேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE