நம்ம பயலுக்கு பேர் வைங்க!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

எதிரில் ஆவி பறக்க காபி. ஹால் மூலையில் டிவி. கையில் பிரிச்சு வச்சிருந்த தினசரி. மணி பத்து ஆகப் போகிறது. இன்னும் குளிக்கப் போகவில்லை. ஆஹா என்ன சுகம்.. என்ன சுகம் என்று ஒக்கார்ந்திருந்தவன் ட்ட வீட்டு அம்மிணி வந்தார்.
“இன்னிக்கு இப்டியே பொழுதை ஓட்டிரலாம்னு நெனைப்பா”

“இல்லம்மா. ஸும் மீட்டிங் இருக்கு. ரெடி ஆனதும் சொல்றேன்னாங்க”

“இந்தக் கோலத்திலா?”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE