அநாவஷ்யமா வாய் திறக்க மாட்டேன்!

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

கொரோனா பீதியில் முகத்தைச் சுற்றி கர்சீப்பைக் கட்டிக்கொண்டு, பறக்கும் பைக் மீதேறி பறந்துகொண்டிருந்தான் பாச்சா. பைக்குடன் உற்சாகமாக உரையாடிக்கொண்டு வந்தவனை வாட்ஸ்-அப்பில் வந்து விழுந்த ஒரு செய்தி திடுக்கிடச் செய்தது. “அதாகப்பட்டது, ‘சிங்காரவேலன்’ல கவுண்டமணி சொல்ற மாதிரி மூக்கு மேல துணியைக் கட்டிக்கிட்டு வரக்கூடாதுன்னு உத்தரவு போடணும்ங்கிற ரேஞ்சுக்குப் பொன்னார் பொரிஞ்சு தள்ளியிருக்கார்... அதான் மேட்டர்” என்றது செய்தி.  எதையும் பாச்சாவுக்கு முன்பாகவே படித்துவிடும் பழக்கம் கொண்ட பைக். “அவரே சொல்லிட்டார்னா அப்பீல் ஏது” என்றதும் முகத்தில் கட்டியிருந்த துணியை அகற்றினான் பாச்சா.

அன்றைய தினம் சந்திக்க வேண்டியவர்களின் பட்டியலை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

முதலில் முத்தரசன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE