நிழற்சாலை

By காமதேனு

வீடுபெயர்தல்

சிவானிக்குட்டி
இலை வரைந்த சுவரில்
வந்து ஒட்டிக்கொண்டன மரங்கள்.
என்னது இது சுவத்துல என்ற
மனைவியின் அதட்டலில்
கண்ணீரோடு பெயர்த்தாள்
தனது காட்டை.
பெருவழிச் சாலைக்கு
அளவுக் கல் நடப்பட்ட நிலமென
துலங்கிக்கொண்டிருக்கிறது வீடு!

- ராஜபாளையம், நந்தன் கனகராஜ்

நம்பிக்கை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE