நிழற்சாலை

By காமதேனு

அத்தனையும் செத்துப்போய்...

அந்தக் குளத்தில்
மீன்கள் செத்து மிதந்தன
தவளைகள் தவித்துப் போயின
நீர்க்கோழிகள் நிர்கதியாகின
பாசிகள் பரிதவித்தன
ஆகாயத் தாமரைகள் அழுதன
சிறிதுநேரத்துக்குப் பின்தான் உறைத்தது
முதலில் செத்துப்போன குளம்பற்றி..!

- கொளத்தூர், கீர்த்தி.

தழும்புகளின் விசும்பல்..!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE