பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

அயனாவரம்

ஒரு அப்பார்ட்மென்ட் வாசலருகே இருவர்...

“விடிகாலை கனவு பலிக்கும்னு சொல்றாங்களே... உண்மையாடா..?”

“நீ கண்ட கனவைச் சொல்லு. பலிக்குமா பலிக்காதான்னு அப்புறம் சொல்றேன்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE