பேசிக்கிட்டாங்க..!

By காமதேனு

சென்னை பட்டினப்பாக்கம்

மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரியும் வட இந்திய வாலிபரும்...

“ஜி... பாரின் மீன்... பாரின் மீனுன்னு ஒரு வாரமா கூவுறானுங்களே... அது என்னா அவ்ளோ டேஞ்சரா?”

மீன் வியாபாரி: (தலையிலடித்தபடியே)“தோ பாரு... அப்படியே ஓடிப்போயிடு... எவனோ சொன்னதை அரைகுறையா கேட்டுனு வந்து எங்க பொழைப்புல மண் அள்ளிப் போடக் கூடாது புரியுதா?”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE