குருப்-4 தேர்வுக்கு விரைவில் கீ ஆன்ஸர்

By KU BUREAU

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறுபதவிகளில் 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு கடந்தஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

டிஎன்பிஎஸ்சி வெளியிடும்விடைகளின் (கீ ஆன்ஸர்)அடிப்படையில்தான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

இந்நிலையில், கீ ஆன்ஸர் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE