தஞ்சையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் போக்சோவில் கைது

By KU BUREAU

தஞ்சாவூர்: வல்லம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் கான்(70). இவர், அண்மையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அஸ்லாம் கானை நேற்று முன்தினம் இரவு கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE