கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - பின்னணி என்ன?

By KU BUREAU

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் போதைப் பொருள் தேடுதல் என்ற பெயரில் கைது செய்தனர்.

ஆனால் பாஸ்கரன் வீட்டில் போதைப் பொருட்கள் எதுவும்கிடைக்கவில்லை. இருப்பினும் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோரை உதவி ஆய்வாளர் கடுமையான வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதை வீடியோ பதிவு செய்த செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  காமதேனு தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE