விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்!- ‘சங்கத்தமிழன்’ இயக்குநர் விஜய் சந்தர்

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

“ஒருத்தன் வரணும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வச்சிக்கோயேன், நீ என்னதான் கேட்டச் சாத்தி தாப்பா போட்டு பூட்டுப் போட்டாலும் பூட்டு லாக் ஆகாது, ஏன்னு கேளேன்… ஏன்னா சாவி அவன்கிட்ட இருக்கு” - ‘சங்கத்தமிழன்’ திரைப்பட டீஸரின் விஜய் சேதுபதி பேசும் இந்த ஒற்றை வசனமே தெறி மாஸ் காட்டுகிறது. ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தரின் மூன்றாவது படம் இது. பட வேலைகளில் பரபரப்பாக  இயங்கிக் கொண்டிருந்த அவரிடம் சின்னதாய்  ஒரு பேட்டி:

டைட்டிலைப் பார்த்து வரலாற்றுப் படம்னு நினைச்சா, அதிரடி அதிரிபுதியால்ல இருக்கு டீஸர்?

ஆக் ஷன், காமெடி, எமோஷன்னு எல்லாமே கலந்த படம் இது. டீஸர்ல இருக்குற வசனம் மாதிரி, படத்துல மாஸ் வசனங்கள் நிறைய இருக்கு. குடும்பத்தோட வந்து என்ஜாய் பண்ணி பார்க்கக்கூடிய மாஸ்   என்டர்டெய்னர் படமா நிச்சயம் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE