’திருமணம் மாயா சேலை' வந்துருக்கே தெரியுமா? - இனிக்கப் பேசும்  இந்துமதி 

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

நெடுந்தொடர்களில் எதிர்மறை நாயகிகள் என்றாலே பட்டுப் புடவை, நகை என்று பகட்டான உருவத்துடன் அதகளம் செய்வார்கள் எனும் பிம்பம் இருக்கிறது. அதை உடைத்திருக்கிறது ‘கலர்ஸ் தமிழ்’ சேனலின் ‘திருமணம்’ சீரியலில் வரும் மாயா கதாபாத்திரம்.

உடை, நடை என்று ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைல் தாண்டவமாடும் பாத்திரம் அது. கத்திப் பேசி மிரட்டுவதைவிட, கண்களாலேயே கலவர மூட்டுகிறார் மாயாவாக நடிக்கும் இந்துமதி. காட்டுப்பாக்கத்தில் ஷூட்டிங்கில் இருந்த அவரை காமதேனுவுக்காகப் பத்து நிமிடங்கள் கட்டிப்போட்டு உட்காரவைத்தேன்.

‘திருமணம்’ சீரியல்ல நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE