தனுஷுடன் ஒரு படம் நடிக்கணும்!- க்யூட் க்ரிஷாவிடம் ஒரு ஸ்வீட் பேட்டி

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி

“சினிமாவைப் பத்தி ஒண்ணுமே தெரியாமத்தான் வந்தேன். இப்பதான், கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன். தமிழ் சினிமால கத்துக்க ஏராளமான விஷயங்கள் இருக்கு” என்று ஆர்வம் ததும்ப பேசுகிறார் நடிகை க்ரிஷா க்ரூப்.

சுருள்முடி, பரந்து விரிந்த கண்கள், துறுதுறு பேச்சு என்று பக்கத்து வீட்டுப் பெண்ணாகப் பரிச்சயம் கொள்ள வைக்கிறார் இந்த மும்பை அழகி. சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’ படத்தில் நாயகியாக நடிக்கும் க்ரிஷாவை ஒரு நண்பகலில் சந்தித்தேன்.

திரைத் துறைக்கு எப்படி வந்தீங்க?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE