`தனி ஒருவன் 2’ - இன்னும் ஒருபடி மேலே!

By காமதேனு

சி.காவேரி மாணிக்கம்

வாட்டசாட்டமான உயரம்... முறுக்கேறிய உடற்கட்டு, முகத்தில் தெளிவு, பேச்சில் நிதானம், கல்லூரிப் பிள்ளைகளின் எவர்கிரீன் ஹீரோ என ‘ஜெயம்’ ரவியின் ப்ளஸ் பக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நந்தனத்தில் இருக்கிற வீடு. 

மடியில் அமர்ந்திருக்கிற மகன் ஆரவ்வை சமாதானப்படுத்தி, விளையாடச்சொல்லிவிட்டு வந்தமர்கிறார். அவருடனான எனது பேட்டி அங்கிருந்தே தொடங்குகிறது.

‘தனி ஒருவன்’, ‘போகன்’... அடுத்ததா இப்ப ‘அடங்க மறு’ன்னு தொடர்ந்து போலீஸாவே நடிக்கறீங்களே..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE