ஒய் திஸ் கொலை வெறி?

By காமதேனு

தெலுங்கில் த்ரிவிக்ரம் இயக்கிய ‘அஞ்ஞாதவாசி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான நம்மூர் அனிருத், அவரது அடுத்த படமான ‘அரவிந்த சமிதா’விலும் ஒப்பந்தமானார். தற்போது அவரை நீக்கிவிட்டு, தமனை இசையமைப்பாளர் ஆக்கியிருக்கிறார்கள். “அவர் இப்படத்துக்குத் சரியாக இருப்பார் என்று தோன்றவில்லை. அவருடைய இசையைப் புரிந்துகொள்வதற்கு எனக்கும், என்னுடைய தெலுங்கைப் புரிந்துகொள்ள அவருக்கும் ரொம்ப நேரம் தேவைப்படுவதுதான் காரணம். இது நிரந்தரப்பிரிவல்ல. சீக்கிரமே மீண்டும் இணைவோம்” என்கிறார் த்ரிவிக்ரம்.

ஒய் திஸ் கொலை வெறி?

இந்தியில் முன்னணி நாயகியாக வலம்வரும் தாப்ஸி மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார். முழுக்க முழுக்க நாயகிக்கே முக்கியத்துவம் தருகிற கதையம்சம் கொண்ட ‘கேம் ஓவர்’ படத்தில் அவர் நடிக்க, ‘மாயா’ பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார். தமிழிலும் தெலுங்கிலும் தயாராகிறது படம்.

‘வந்தான் வென்றான்’னு  இருக்கணும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE