கட்டிப் பிடிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தவறா?- கேட்கிறார் கமலின் கதாநாயகி பூஜா குமார்

By காமதேனு

அமெரிக்க வாழ் இந்திய அழகியான பூஜா குமார்  நாற்பத்தோரு வயது நிறைந்தவர் என்றால், நம்பவே முடியவில்லை. அவரது முதல் தமிழ்ப்படமான ‘துள்ளும் இளமை’ வெளியாகியே 18 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது,‘விஸ்வரூபம் - 2 ‘வில் கமலின் நாயகியாக வந்திருக்கிறார் பூஜா. ‘காமதேனு’ பேட்டிக்காக  அவரைச் சந்தித்தோம்.

உங்களை கமல் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறீர்கள்?

டாக்டர் நிர்பமா விஸ்வநாத் கொஞ்சம் மாடர்னான, ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண். நான் அதற்குப் பொருத்தமானவளாக இருப்பேன் என்று அவர் நினைத்திருக்கலாம்.

கமலுடன் நடித்ததில் என்னென்ன கற்றுக் கொண்டீர்கள்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE