யாரும் தூங்கக் கூடாது- ஹலோ எஃப்.எம் ‘ராக்கோழி’ விஷ்ணு

By காமதேனு

நட்ட நடு ராத்திரியில், இரவு 11 மணி முதல் 2 மணி வரை ஹஸ்கி குரலில் பேசி எஃப்.எம். காதலர்களை கவர்கிறார், ஹலோ எஃப்.எம் - விஷ்ணு என்கிற விஷ்ணுப்ரியா. அந்த‘ராக்கோழி’யிடம் பேசியதிலிருந்து...‘

'ராக்கோழி’ அனுபவம் பற்றி...

பகல் நேர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மாதிரி இரவு நிகழ்ச்சியை வழங்க முடியாது. எஃப்.எம் கேட்பவர்களின் இதயத்துக்கும், எண்ணத்துக்கும் நெருக்கமான ஒரு உணர்வை விதைக்க வேண்டும். ஒவ்வொரு இரவும் விதவிதமான சுவாரஸ்யத்தைக் கடப்பேன். சமீபத்தில், ஒரு பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் பயணத்தின் போதே போனில் பேசினார்கள். ‘உங்க நிகழ்ச்சியாலத்தான் விஷ்ணு, துளி தூக்கம்கூடஇல்லாம பயணிகளை பத்திரமாகக் கொண்டு போறோம்’னு சொன்னாங்க. இப்படி யாரையும் தூங்கவிடாமல் செய்ற சந்தோஷத்தைவிட வேற என்னவேண்டும், சொல்லுங்க..

எப்படி இந்த துறைக்குள் வந்தீங்க?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE