சின்னத்திரை: செஞ்சுரி அடிச்சாச்சு...

By காமதேனு

விஜய் டிவியில் அமித் பார்கவ், சரண்யா, நிஷா நடிப்பில் ஒளிபரப்பாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் 100 அத்தியாயங்களைக் கடந்துள்ள நிலையில், அமித் பார்கவ்வின் அத்தையை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் போராட்டம் தீவிரமாகியிருக்கிறது. அடுத்தடுத்த எபிஷோட்களில் புதிய திருப்பமாக அவர்களை சேர்த்து வைக்கிறார், சரண்யா.

அதோடு இனி வரும் வாரங்களில் அமித்பார்கவ்வின் மற்ற 2 அத்தைகளுக்கும் திருமண வைபவங்களுக்கான அச்சாரத்தையும் இடுகிறாராம்.

தோட்டம்தான் என் தோழி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE