பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.15, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
» பாஜகவுடன் கூட்டணியால் சலசலப்பு: அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு இபிஎஸ் அழைப்பு!
» பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் கூறவில்லை: ஜெயக்குமார் விளக்கம்
கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும்.
விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும்.
தனுசு: பூர்வீகச் சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர்.
மகரம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)