பிரபல ஜோதிடர் ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் கணிக்கும் 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்.07, 2025) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும்.
ரிஷபம்: திருமண முயற்சிகள் பலிதமாகும்.
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.
» 24 வருடங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் பிரசாந்த்
» பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு
கடகம்: காரியத்தடை, அலைச்சல், அசதி இருக்கும்.
சிம்மம்: புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்: வெளிப்படையாக பேசி காரியம் சாதிப்பீர்கள்.
விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும்.
தனுசு: பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள்.
மகரம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)