News In Pics: மும்பை கனமழையில் பழமையான கட்டிடம் சேதம்!


1 / 13
இரவு, பகலாய் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனிடையே, சனிக்கிழமையன்று கிராண்ட் சாலையில் உள்ள பழமையான 4 மாடி கட்டிடத்தின் பால்கனி உள்ளிட்ட பகுதிகள் இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர். சேதமடைந்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. படங்கள்: இம்மானுவல் யோகினி
2 / 13
3 / 13
4 / 13
5 / 13
6 / 13
7 / 13
8 / 13
9 / 13
10 / 13
11 / 13
12 / 13
13 / 13
x